நாட்டுக்காக உயிர் நீத்த மாவீரர்களை தம் நெஞ்சிலே நிறுத்தி தீபங்களை ஏற்றி தம் கண்ணீர் அஞ்சலிகளையும் செலுத்தினர்.லண்டனில் மட்டுமல்லாது உலகில் ஒவ்வொரு பகுதியில் வாழும் புலம் பெயர் தமிழ் மக்களும் மாவீரர் நாளை எழுச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.
- Web site Comments
- Facebook Comments
Item Reviewed: லண்டனில் எழுச்சி பூர்வமாக நடை பெற்ற மாவீரர் நாள் 2014
Rating: 5
Reviewed By: Bagalavan