
இது குறித்து வெளிவிவகார அமைச்சு ஊடாக கொழும்பிலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இலங்கையின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை பதில் அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 38பேர் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதேபோல், இலங்கை மீனவர்களில் 10 பேர் ஆந்திராவிலும், 30 பேர் தமிழ் நாட்டிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.